தனது மாமனாரை திருமணம் செய்து கொண்ட பெண்

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் முதல் கணவர் இறந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் அவருடன் வாழ பிடிக்காமல் தனது மாமனாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் பாதல்கஞ்ச் கோட்வாலி அடுத்த சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்த கைலாஷ் யாதவ் (70) என்பவர், பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தின் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நான்கு … Continue reading தனது மாமனாரை திருமணம் செய்து கொண்ட பெண்